Saturday, November 22, 2008

இரண்டு வண்ணத்துப் பூச்சி கவிதைகள்.

எனக்குப் பிடித்த கவிதைகள் இரண்டை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என ஆசை.

* என்னை மறித்ததொரு
வண்ணத்துப் பூச்சி
சொல்லிய சேதி
காற்றை வாசி. - உதயசங்கர்


* பசித்த சிலந்தி வலையில்
அழகிய வண்ணத்துப் பூச்சி
நீங்கள் யார் பக்கம்? -யாரோ

2 comments:

மாதவராஜ் said...

சேலத்து முத்தையா!

வாழ்த்துக்கள்.

தொடர்ந்து எழுதுங்கள்.

அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

க ரா said...

நல்லாருக்குங்க. தொடர்ந்து எழுதுங்க.