எனக்குப் பிடித்த கவிதைகள் இரண்டை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என ஆசை.
* என்னை மறித்ததொரு
வண்ணத்துப் பூச்சி
சொல்லிய சேதி
காற்றை வாசி. - உதயசங்கர்
* பசித்த சிலந்தி வலையில்
அழகிய வண்ணத்துப் பூச்சி
நீங்கள் யார் பக்கம்? -யாரோ
Saturday, November 22, 2008
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
சேலத்து முத்தையா!
வாழ்த்துக்கள்.
தொடர்ந்து எழுதுங்கள்.
அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
நல்லாருக்குங்க. தொடர்ந்து எழுதுங்க.
Post a Comment